சனி, 17 ஏப்ரல், 2010

தேயிலையின்



தேயிலைக் கொள்வனவை அதிகரிக்க ஈரான் முடிவு : இலங்கைக்கான தூதுவர் தெரிவிப்பு _

இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தேயிலையின் அளவை 30 மில்லியனில் இருந்து 50 மில்லியன் கிலோவாக அதிகாரிக்க ஈரான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கைக்கான ஈரான் தூதுவா ரஹீம் ஹோஜி இத்தகவலைத் தெரிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்றை அவர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி. எம். ஜயரட்னவுடன் நடத்தியுள்ளார். இலங்கை சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கும் ஈரான் அரசாங்கம் உதவி வழங்கும் என்று ஈரானியத் தூதுவர் இந்தப் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளார் என்று அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ___
Newer Post Older Post Home

கருத்துகள் இல்லை: