ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

உணவு விஷமானதில் மட்டக்களப்பில் 12 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் உணவு விஷமானதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 3 ஆண்களும் 2 சிறுவர்களும் 7 பெண்களும் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.